sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி

/

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி

விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் போட்டி


ADDED : டிச 17, 2024 03:27 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: வேளாண்துறை சார்பில் மாநிலம், மாவட்ட அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடக்கிறது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகளுக்கு 50 சென்டில் பயிர் சாகுபடி பரப்பு இருக்க வேண்டும்.

இதில் கம்பு, தினை, குதிரைவாலி, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்கள், செம்மை நெல், பாரம்பரிய நெல் சாகுபடியிலும் போட்டி நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us