sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சோளப்பயிர்கள் தீயில் சேதம்

/

சோளப்பயிர்கள் தீயில் சேதம்

சோளப்பயிர்கள் தீயில் சேதம்

சோளப்பயிர்கள் தீயில் சேதம்


ADDED : பிப் 12, 2024 04:25 AM

Google News

ADDED : பிப் 12, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே மீசலுாரைச் சேர்ந்தவர் லட்சுமணன் 60. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுப்பாலட்சுமியின் 4 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலத்தில் 2 ஏக்கரில் மக்காச்சோளம், 2 ஏக்கரில் சோளமும் பயிரிட்டுள்ளார்.

பிப். 8 மதியம் 2:00 மணி வயலில் தீப்பற்றி எரிவதை அறிந்து சென்று பார்த்தார். 2 ஏக்கர் மக்காச்சோளம், ஒன்றரை ஏக்கர் சோள நாற்றும் எரிந்து கருகி விட்டது தெரிந்தது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us