sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம்

/

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம்

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம்

மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம்


ADDED : ஜன 19, 2025 04:36 AM

Google News

ADDED : ஜன 19, 2025 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அருகே மாரனேரி கிழக்குத் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடைய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. தற்போதும் பயன்பாட்டில் உள்ள இத்தொட்டியில் துாண்கள் மேற்பகுதி சேதமடைந்துள்ளது. தொட்டியை சுற்றிலும் குடியிருப்புகள், சுகாதார வளாகம் உள்ளது.

இதனால் எப்பொழுதுமே இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சேதமடைந்த தொட்டியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us