sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பாவாலி ரோட்டில் மேவிய மண்ணால் விபத்து அபாயம்

/

பாவாலி ரோட்டில் மேவிய மண்ணால் விபத்து அபாயம்

பாவாலி ரோட்டில் மேவிய மண்ணால் விபத்து அபாயம்

பாவாலி ரோட்டில் மேவிய மண்ணால் விபத்து அபாயம்


ADDED : நவ 18, 2024 06:54 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் - அழகாபுரி ரோட்டில் இருந்து வளையும் பாவாலி ரோட்டில் மண் மேவியுள்ளதால் வாகனங்கள் விபத்து அபாயத்தை சந்திக்கின்றன.

விருதுநகர் - அழகாபுரி ரோட்டில் தினசரி ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் செல்ல முக்கிய வழித்தடம் என்பதால் மக்கள் இவ்வழியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த வழியை பயன்படுத்தும் விருதுநகர் மக்கள் திரும்பி வரும் போது அழகாபுரி ரோட்டில் இருந்து வளைந்து பாவாலி வழியே விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு, வடமலைக்குறிச்சி ரோடு பிரிவு பகுதிகளுக்கு செல்வர்.

பாவாலி வளையும் ரோடு அதிகளவில் மண்மேவி உள்ளது. சற்று வேகமாக வந்தால் சறுக்கல் தான். மேலும் இரவு நேரத்தில் வெளிச்சம் இருந்தாலும் மண் மேவியிருப்பது தெரிவதில்லை. இதனால் வேகமாக வரும் ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே மேவிய மண்ணை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us