sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் ஸ்டேஷன் மாடிப்படியில் தவறி விழுந்த ஏட்டு உயிரிழப்பு

/

போலீஸ் ஸ்டேஷன் மாடிப்படியில் தவறி விழுந்த ஏட்டு உயிரிழப்பு

போலீஸ் ஸ்டேஷன் மாடிப்படியில் தவறி விழுந்த ஏட்டு உயிரிழப்பு

போலீஸ் ஸ்டேஷன் மாடிப்படியில் தவறி விழுந்த ஏட்டு உயிரிழப்பு


ADDED : அக் 02, 2025 01:07 AM

Google News

ADDED : அக் 02, 2025 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் மாடிப்படியில் இருந்து இறங்கும்போது கால்தவறி விழுந்த தலைமை காவலர் சுரேஷ்குமார் உயிரிழந்தார்.

வத்திராயிருப்பு தாலுகா துலுக்க பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் 43. இவரது மனைவி குரு லட்சுமி 41. நத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சுரேஷ்குமார் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். செப். 22 மதியம் 3:00 மணிக்கு ஸ்டேஷன் முதல் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும்போது கால் தவறி கீழே விழுந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்று காலை 10:00 மணிக்கு உயிரிழந்தார். நத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us