sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,யில் அனுமதி பெறாத 35 கட்டடங்களை சீல் வைக்க முடிவு

/

ஸ்ரீவி.,யில் அனுமதி பெறாத 35 கட்டடங்களை சீல் வைக்க முடிவு

ஸ்ரீவி.,யில் அனுமதி பெறாத 35 கட்டடங்களை சீல் வைக்க முடிவு

ஸ்ரீவி.,யில் அனுமதி பெறாத 35 கட்டடங்களை சீல் வைக்க முடிவு


ADDED : ஆக 28, 2025 11:53 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 35 கட்டடங்களை பூட்டி சீல் வைக்க நகராட்சிமுடிவு செய்துள்ளது.

இது குறித்து நகராட்சி நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது; நகரில் கட்டட அனுமதி வாங்காமல் வீடுகள், கடைகள் என 35 கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தற்போது வரை உரிமையாளர்களால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படாததால் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள் படி பூட்டி சீல் வைக்க ஏதுவாக உடனடியாக காலி செய்ய அறிவிக்கப்படுகிறது, என்றார்.

இதன்படி நகரில் கீழரத வீதி, வடக்கு ரத வீதி, மேலரத வீதி, பேட்டை கடை தெரு ஆகிய இடங்களில் உள்ள 4 வணிக கட்டடங்களில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us