sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆண்டாள் கோயிலில் குவிந்த தென் மாவட்ட பக்தர்கள் திருப்பாவை பாடி தரிசனம்

/

ஆண்டாள் கோயிலில் குவிந்த தென் மாவட்ட பக்தர்கள் திருப்பாவை பாடி தரிசனம்

ஆண்டாள் கோயிலில் குவிந்த தென் மாவட்ட பக்தர்கள் திருப்பாவை பாடி தரிசனம்

ஆண்டாள் கோயிலில் குவிந்த தென் மாவட்ட பக்தர்கள் திருப்பாவை பாடி தரிசனம்


ADDED : டிச 09, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து ஆண்டாள் திருப்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

சென்னை கிஞ்சித்காரம் தர்ம ஸம்ஸ்தாபனம் அமைப்பின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசிக்கும் ஆன்மீக சுற்றுலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 1500க்கு மேற்பட்ட பக்தர்கள் நேற்று காலை 9:00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் குவிந்தனர். கோயிலில் ஆண்டாள், பெரியபெருமாள், பெரியாழ்வார், மணவாள மாமுனிகள் சன்னதியில் திருப்பாவை பாடல்கள் பாடி சுவாமி தரிசனம் செய்தனர்.

பின் ஆடிப்பூர பந்தலில் நடந்த நிகழ்ச்சியில் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசினர்.

பின்னர் ஊர்வலமாக ஆண்டாள் நீராடிய திருமுக்குளத்திற்கு சென்று பார்வையிட்டனர். திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us