sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா

/

ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா

ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா

ஏ.ஐ.டி.யு.சி., ஆண்டு விழா


ADDED : செப் 23, 2011 11:17 PM

Google News

ADDED : செப் 23, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டியு.சி., ஏழாவது ஆண்டு விழா, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து பணிமனையில் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி சங்க கொடியினை ஏற்றினார். இதையொட்டி நடந்த ஊர்வலத்தை, சம்மேளன பொது செயலர் ஜே.லட்சுமணன், தலைவர் கே.எம். செல்வராஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தனர். தென்காசி எம்.பி., லிங்கம்,பொன்னுபாண்டியன்எம்.எல்.ஏ., ஏ.ஐ.டி. யு.சி., துணை பொது செயலர் மூர்த்தி, முன்னாள் எம்.பி., அழகிரிசாமி கலந்து கொண்டனர். இதன் பின் ஸ்ரீவைஷ்ணவா திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகங்களில் பணப்பலன்கள் வழங்கமுடியாத நிலையில், அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அரசே பென்ஷன் நேரடியாக வழங்க வேண்டும். விபத்தை காரணம் காட்டி ஓட்டுனர்களுக்கு பணி வழங்க அரசு முன் வர வேண்டும். டூட்டி பேட்ஜில் சுழற்சி முறையை சீனியாரிட்டிப்படி வழங்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us