sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.3.51 கோடி கடன் வழங்கல்

/

ரூ.3.51 கோடி கடன் வழங்கல்

ரூ.3.51 கோடி கடன் வழங்கல்

ரூ.3.51 கோடி கடன் வழங்கல்


ADDED : பிப் 16, 2024 04:44 AM

Google News

ADDED : பிப் 16, 2024 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 11 வட்டாரங்களில்மாவட்ட நிர்வாகம், பொதுத்துறை, தனியார் வங்கிகள் இணைந்து நடத்திய சிறப்பு கல்வி கடன் முகாம்களில் 61 மாணவர்களுக்கு ரூ.3.51 கோடிக்கு கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கலெக்டர் ஜெயசீலன் விருதுநகர் வட்டாரத்தை சேர்ந்த 35 மாணவர்களுக்கு ரூ.1.90 கோடிக்கு கல்வி கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். மாவட்டத்தில் 2023-24 நிதியாண்டில் 2705 மாணவர்களுக்கு ரூ.56.57 கோடி மதிப்பில் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், அனைத்து வங்கி மேலாளர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us