sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி

/

அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி

அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி

அரசு பஸ் மோதி தி.மு.க., கவுன்சிலர் மகன் பலி


ADDED : ஜன 22, 2024 04:37 AM

Google News

ADDED : ஜன 22, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு அருகே அரசு பஸ் மோதியதில், டூவீலரில் வந்த சுந்தரபாண்டியம் பேரூராட்சி திமுக கவுன்சிலர் தன்னாசியின் மகன் வெயில்வேந்தன், 20 பலியானார். மோதிய பஸ்சை மக்கள் பிடித்து வைத்து மறியலில் ஈடுபட்டதை கிருஷ்ணன்கோவில் போலீசார் சரி செய்தனர்.

வத்திராயிருப்பு தாலுகா சுந்தரபாண்டியம் பேரூராட்சி 11-வது வார்டு திமுக கவுன்சிலர் தன்னாசி 45, இவரது மகன் வெயில்வேந்தன் 21, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, வயற்காட்டில் இருந்த தந்தை தன்னாசிக்கு இரவு சாப்பாடு கொடுத்து விட்டு டூவீலரில், காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டிற்கு ஏறும் போது, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்திராயிருப்பு சென்ற அரசு பஸ் மோதியதில் வெயில்வேந்தன் பலத்த காயமடைந்தார்.

ஆட்டோ மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு டாக்டர் பரிசோதனையின் போது உயிரிழந்தார்.

இந்நிலையில் சம்பவ பகுதி மக்கள் பஸ்ஸை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணன்கோவில் போலீசார் சமாதானப்படுத்தினர். அரசு பஸ் டிரைவர் சின்னப்பா மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us