sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அலைபேசி செயலியில் டாக்டர்கள் வருகை பதிவு

/

அலைபேசி செயலியில் டாக்டர்கள் வருகை பதிவு

அலைபேசி செயலியில் டாக்டர்கள் வருகை பதிவு

அலைபேசி செயலியில் டாக்டர்கள் வருகை பதிவு


ADDED : பிப் 05, 2025 02:34 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு தற்போது ஆதார் பயோமெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு வருகை பதிவேடு கணக்கிடப்படுகிறது. இதை மேலும் எளிதாக்க அலைபேசி செயலியை செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இதற்காக என்.எம்.சி., செயலி உருவாக்கப்பட்டது.

இச்செயலி ஜன. 31ல் இருந்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதில் டாக்டர்களின் ஆதார் பயோமெட்ரிக் விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், பாஸ்வேர்டு பதிவு செய்து முகப்பதிவு மூலம் வளாகத்தில் 30 மீட்டருக்குள் இருந்து வருகையை பதிவு செய்து கொள்ள முடியும்.






      Dinamalar
      Follow us