sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்

/

ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்

ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்

ஒரே நாளில் 40 பேரை கடித்த நாய்கள்


ADDED : ஜன 23, 2025 01:24 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்:ராஜபாளையத்தில் நேற்று முன்தினம், 40 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நேற்று முன்தினம் மாலை முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு உள்ளாகினர்.

பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு படையெடுத்தனர். பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத் துறையினர், நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவ அலுவலர் மாரியப்பன் கூறுகையில், ''நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு, 'ரேபிஸ்' தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு உள்நோயாளியாக சிகிச்சையும் அளிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us