sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்

/

இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்

இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்

இடைத்தரகர்களை அணுக வேண்டாம் சிவகாசி மேயர் சங்கீதா தகவல்


ADDED : டிச 27, 2024 04:29 AM

Google News

ADDED : டிச 27, 2024 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா செய்தி குறிப்பு: சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் கொடுக்கப்படும் பல்வேறு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை என புகார் வந்துள்ளது.

இனி வரும் காலத்தில் மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் வகையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை புதிய சொத்து வரி, காலி மனை தீர்வை, பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்புக்கான முகாம் நடைபெற உள்ளது.

இதற்கு உரிய ஆவணங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தில் மனுதாரர் நேரில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இதில் இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம். விண்ணப்பித்த விண்ணப்பங்கள் நேராய்வு செய்து மறுவாரம் புதன்கிழமை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us