sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில் பாதையில் டிரைவர் உடல்

/

ரயில் பாதையில் டிரைவர் உடல்

ரயில் பாதையில் டிரைவர் உடல்

ரயில் பாதையில் டிரைவர் உடல்


ADDED : செப் 20, 2025 11:21 PM

Google News

ADDED : செப் 20, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங் குளத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 33, இவர் கோயம்புத்தூரில் டிரைவராக இருந்தார்.

இவரது மனைவி மருதாயி. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது. 2 தினங்களுக்கு முன் ஊருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

நேற்று காலை ரயில்வே ஸ்டேஷன் அருகே அருப்புக்கோட்டை - திருச்சுழி செல்லும் ரயில் பாதையில் பெரியசாமி ரயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்தாரா, என, விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us