ADDED : அக் 18, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 36. இவர் செல்லை நாயக்கன்பட்டி கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

