sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கல்விக்கடன் வழங்கும் முகாம்

/

 கல்விக்கடன் வழங்கும் முகாம்

 கல்விக்கடன் வழங்கும் முகாம்

 கல்விக்கடன் வழங்கும் முகாம்


ADDED : நவ 15, 2025 05:34 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகள் சார்பில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடந்தது.

நடப்பு நிதி ஆண்டிற்கு கல்விக்கடன் இலக்காக ரூபாய் 38.11 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் செப். வரை 576 மாணவர்களுக்கு ரூ.27.61 கோடி கல்விக் கடனை வழங்கியுள்ளது. நேற்று முன்தினம் நடந்த முகாமின் மூலம் 152 மாணவர்களுக்கு ரூ.8.76 கோடி கல்விக்கடன் ஆணைகளை கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிச்செல்வன், மாவட்ட பிரதிநிதிகள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us