sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முதியவர் பலி

/

முதியவர் பலி

முதியவர் பலி

முதியவர் பலி


ADDED : பிப் 20, 2025 06:59 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதியவர் பலி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியை சேர்ந்தவர் அபிமன்னன், 72, இவருடன் கேரளாவில் வேலை செய்த பெருந்துறையைச் சேர்ந்த பொன்னுச்சாமி,74, இரண்டு நாட்களுக்கு முன்பு செட்டிகுறிச்சிக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு துாங்கிக் கொண்டிருந்த பொன்னுச்சாமியை அவரது நண்பர் எழுப்பிய போது அசைவின்றி கிடந்துள்ளார். உடன் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் பட்டாசு தயாரித்தவர் கைது

விருதுநகர்: ஒண்டிப்புலிநாயக்கனுாரைச் சேர்ந்தவர் பிரவின்குமார். இவர் வீட்டின் அருகே செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப் பயன்படும் கருந்திரிகள் 100 குரோஸ், வெள்ளை திரிகள் 35 குரோஸ், சாட்டை 1/2 பெட்டி, பசை மாவு மூடை 1, சல்லடை 2, முக்காலி 2, டேப் ரோல் 10, ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தார். இவரை ஆமத்துார் போலீசார் கைது செய்தனர்.

தொழிலாளி தற்கொலை

சாத்துார்: சாத்துார் சிப்பிப்பாறையை சேர்ந்தவர் மாரிமுத்து, 44.பட்டாசு ஆலை தொழிலாளி.வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us