ADDED : செப் 30, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: மதுரையில் இருந்து புனலுார் சென்ற ரயிலில் காவி கலரில் பச்சை பார்டர் வேஷ்டியும்,
வான நீலம் கலரில் வெள்ளை கோடு போட்ட சட்டையும் அணிந்த அடையாளம் தெரியாத 65 வயதுடைய முதியவர், துலுக்கப்பட்டி - சாத்துார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே செப். 26ல் தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.