sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

/

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி


ADDED : ஏப் 11, 2025 04:33 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 45, இவர் எலக்ட்ரீசியன்.

இவருடைய மனைவி ஜெயசித்ரா, 42, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நர்சாக உள்ளார். நேற்று முன்தினம் சீனிவாசன் பந்தல்குடி -உடையநாதபுரம் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அங்கு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி பலியானார். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us