sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு

/

நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு

நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு

நாளை நீட்தேர்வு: 3022 பேர் பங்கேற்பு


ADDED : மே 03, 2025 05:35 AM

Google News

ADDED : மே 03, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நாளை (மே 4) நடக்கும் நீட் தேர்வில் 6 மையங்களில் 3022 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் மே 4ல் நீட் தேர்வு நடக்கிறது. இதில் வி.வி.வி., பெண்கள் கல்லுாரி மையத்தில் 480 மாணவர்களும், கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவர்களும், ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 மாணவர்களும், மல்லாங்கிணர் கேந்திரியவித்யாலயாவில் 480 மாணவர்களும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 502மாணவர்களும், எஸ்.பி.கே., பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 480 மாணவர்களும் என 3022 மாணவர்கள் 6 மையங்களில் தேர்வெழுதுகின்றனர். 488 அரசு பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தனியார் பயிற்சி மையங்களில் படித்த மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்களும் தேர்வெழுதுகின்றனர். இதற்காக பலமுறை ஆயத்த தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ளனர்.

தேர்வு விதிமுறைகள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us