sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு

/

கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு

கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு

கரிசல் போட்டிகள் கால அவகாசம் நீட்டிப்பு


ADDED : டிச 03, 2024 05:06 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2-வது கரிசல் இலக்கியத் திருவிழா 2024 டிச. 14, 15 ஆகிய நாட்களில் நடக்க உள்ளது.

இதில் பொதுமக்களுக்காக மரபு கவிதை எழுதுதல் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் தமிழகத்தை சார்ந்த எவரும் பங்கேற்கலாம்.

போட்டிக்கான மரபு கவிதைகளை டிச. 7 vnrkarisaltp2024@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு Bamini Unicode என்ற எழுத்து வடிவில் அனுப்ப கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 94874 21826 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us