sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது

/

வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது

வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது

வாடகை பணம் கேட்டதற்கு மிரட்டல் போலி கஸ்டம்ஸ் அதிகாரி கைது


ADDED : ஜன 03, 2025 11:44 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்:விருதுநகர் ஜீவா லாட்ஜில் நவ., 26 இரவு 11:00 மணிக்கு கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த ராமு 42, என்பவர் கஸ்டம்சில் அதிகாரியாக இருப்பதாக அடையாள அட்டையை காண்பித்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை உள்ளது என அறை எடுத்து தங்கினார்.

நான்குமுறையும் ஒரே அறையை எடுத்து தங்கி பின் சென்றுள்ளார். டிச., 12 இரவு 11:00 மணிக்கு வந்து அறை எடுத்து தங்கினார். இதுவரை சரியாக வாடகை செலுத்தி வந்தவர், கடந்த 7 நாட்களாக வாடகை பணம் கொடுக்காமல் இருந்து வந்தார். ஜன., 2 காலை 6:00 மணிக்கு லாடஜ் ஊழியர்கள் வாடகை பணம் கேட்டதற்கு, ஏன்டா நான் ஒரு அரசு அதிகாரி. எங்கிட்டயே பணம் கேட்பியா. திரும்ப திரும்ப வாடகை பணம் கேட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார்.

லாட்ஜ் ஊழியர் அனிஸ்கனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராமுவை பரிசோதித்ததில் அடையாள அட்டை போலி என தெரிந்தது. அவரை கைது செய்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us