/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஏப்.25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
/
ஏப்.25ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 13, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஏப்.
25 காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடக்கவுள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.

