sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தோணுகால் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

/

தோணுகால் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தோணுகால் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

தோணுகால் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : அக் 16, 2025 11:52 PM

Google News

ADDED : அக் 16, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தோணுகால் சந்தையில் ஆடுகள் ரூ. 3 கோடி வரை விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காரியாபட்டி தோணுகாலில் வாரம் தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும். நேற்று நடந்த சந்தையில் தீபாவளியை முன்னிட்டு காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, கமுதி, விருதுநகர், ஆவியூர், திருமங்கலம், நரிக்குடி, திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆடுகள் வாங்க வந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன, ஆடுகளின் எடையை பொறுத்து ரூ. 10, 15, 25 ஆயிரம் வரை விற்பனையானது. சென்ற மாதம் ஆடு உயிருடன் எடை போட்டு, கிலோ ரூ. 800 க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ. ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. கூட்டம் களை கட்டியதால், விற்பனை படுஜோராக இருந்தது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ரூ. 3 கோடி வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us