sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது

/

கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது

கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது

கவுசிகா நதியை மீட்க விவசாயிகள் நடைபயணம் 100 பேர் கைது


ADDED : டிச 27, 2024 04:39 AM

Google News

ADDED : டிச 27, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் கவுசிகா நதியை மீட்க நடைபயணம் செய்ய முயன்ற 100 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் கவுசிகா நதி குப்பை மேடாகி, கழிவுநீர் ஓடையாகி வருகிறது. குல்லுார்சந்தை, கோல்வார்பட்டி, இருக்கன்குடி அணைகள்மூலம் 17 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன ஆயக்கட்டு இருக்கிறது. தற்போது மூன்று அணைகளின் தண்ணீரும் பாசனத்திற்கு லாயக்கற்றதாகி விட்டது.

காவிரி - வைகை - கிருதுமால் - குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் நேற்றுகாலை விருதுநகர் ஆத்துப்பாலத்தில் துவங்கி இருக்கன்குடி அணை வரை நடைபயணம் நடத்த இருந்த நிலையில்போலீசார் தடை விதித்தனர்.

தடை உத்தரவை மீறி நடைபயணம் சென்ற 100 விவசாயிகளை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us