sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விவசாயி மர்மச்சாவு

/

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு

விவசாயி மர்மச்சாவு


ADDED : மார் 27, 2025 03:14 AM

Google News

ADDED : மார் 27, 2025 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி:விருதுநகர்மாவட்டம் காரியாபட்டி கீழ துலுக்கன்குளத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் 35. அங்குள்ள காட்டுப்பகுதியில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார்.

போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என விசாரித்துவருகின்றனர். சம்பவ இடத்தை கண்ணன் எஸ்.பி., பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us