sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தந்தை கொலை: மகனுக்கு ஆயுள்

/

தந்தை கொலை: மகனுக்கு ஆயுள்

தந்தை கொலை: மகனுக்கு ஆயுள்

தந்தை கொலை: மகனுக்கு ஆயுள்


ADDED : ஜன 29, 2025 01:31 AM

Google News

ADDED : ஜன 29, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல பணம் தராத தந்தை வேல்முருகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மகன் முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிவகாசி ராம நாடார் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 47. தொழிலாளி.

இவரது மனைவி விஜயலட்சுமி, 40. இத்தம்பதிக்கு தலா 2 மகள், மகன்கள் உள்ளனர்.2019 மே 17 இரவு வேல்முருகன் வீட்டில் இருந்தபோது அவரது மகன் முத்துப்பாண்டி 19, வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் பணம் தர மறுத்த நிலையில் டூவீலரில் இருந்த பெட்ரோலை எடுத்து, தந்தை மீது ஊற்றி தீ வைத்து எரித்து முத்துப்பாண்டி கொலை செய்துள்ளார்.சிவகாசி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.

இதில் முத்துப்பாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us