sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண் பலி

/

பெண் பலி

பெண் பலி

பெண் பலி


ADDED : பிப் 13, 2024 05:13 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : ஒடிசா மாநிலம் பதுரக் மாவட்டத்தின் சனவலிக் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் 24. இவர் மனைவி ஜோரணா 20. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்கள் இருவரும் ராஜபாளையம் அருகே நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

ஜோரணாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பிப். 11 ல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பிப். 12 அதிகாலை 5:45 மணிக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பலியானார்.






      Dinamalar
      Follow us