sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெண் பலி

/

பெண் பலி

பெண் பலி

பெண் பலி


ADDED : செப் 04, 2025 11:59 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: திருமங்கலம் - கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே தண்டவாளத்தில் 55 வயதுடைய அடையாளம் தெரியாத பெண் ஆக. 30ல் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

இவர் ராமர் பச்சை நிற ஜாக்கெட், அடர் பச்சையில் ரோஸ் கலர் பூ போட்ட சேலை அணிந்திருந்தார். இவரின் வலது கையில் வடமொழி ஓம் பச்சை குத்தப்பட்டு, இடது முன்னங்கையில் அறுவை சிகிச்சை காயத்தழும்பு, வலது தோள்பட்டை முன்புறம் ஒரு மச்சம் உள்ளது. தகவல் தெரிந்தவர்கள் 04562 243 082 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம் என விருதுநகர் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us