sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்டோக்களுக்கு அபராதம்

/

ஆட்டோக்களுக்கு அபராதம்

ஆட்டோக்களுக்கு அபராதம்

ஆட்டோக்களுக்கு அபராதம்


ADDED : செப் 25, 2025 04:22 AM

Google News

ADDED : செப் 25, 2025 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : காரியாபட்டியில் கூடுதல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

காரியாபட்டியில் ஏராளமான ஆட்டோக்கள் ஓடுகின்றன. உள்ளூரில் பயணிகளை ஏற்றி இறக்கி வருவதுடன், நீண்ட துாரம் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். மேலும் ஷேர் ஆட்டோ போல் 10க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றி செல்கின்றனர். கிராமப்புறங்களுக்கு அனுமதி இன்றி ஷேர் ஆட்டோ போல் இயக்குகின்றனர்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அருப்புக்கோட்டை போக்குவரத்து வாகன ஆய்வாளர் செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் ஆட்களை ஏற்றி சென்ற 4 ஆட்டோக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us