sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீ விபத்து

/

தீ விபத்து

தீ விபத்து

தீ விபத்து


ADDED : ஜூன் 11, 2025 07:24 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசியில் காலி இடத்தில் உள்ள முட் கழிவுகளில் பற்றிய தீ கட்டடத்தில் பரவியதை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

சிவகாசி -- விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் மாரியம்மன் கோயில் அருகே தனியாருக்கு சொந்தமான காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை அகற்றி அதே பகுதியில் குவித்து வைத்து இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 6:00 மணி அளவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் கழிவுகளில் தீ பற்றியது.

கழிவுகளில் பற்றிய தீ, அருகே பயன்பாடு இன்றி இருந்த கட்டடத்திற்கும் பரவியது.

கதவை உடைத்து தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

உடனடியாக தீயை அணைத்ததால் அருகில் இருந்த மற்ற கட்டடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us