ADDED : நவ 21, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் பரமசிவம், 41, இவர் சுக்கிலநத்தம் ரோட்டில் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு
மின் கசிவு காரணமாக கடையில் தீ பிடித்து மரச்சாமான்கள் எரிந்து நாசமானது. அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

