sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

/

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து


ADDED : ஆக 20, 2025 06:55 AM

Google News

ADDED : ஆக 20, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் பெரியார் நகரை சேர்ந்தவர் அருண்குமார், 38.

இவருக்கு சொந்தமான இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலை வெங்கடாஜலபுரம் கிராமத்தில் உள்ளது. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் தொழிற்சாலைக்கு வெளியில் கொட்டப்பட்ட கழிவு குச்சிகளில் உராய்வு காரணமாக தீப் பற்றியது. காற்று பலமாக வீசியதால் நெருப்பு ஆலை முழுவதும் பரவியது. தொழிற்சாலையில் இருந்த தீக்குச்சிகள், இயந்திரத்தில் தீ பரவியது. சிவகாசி சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us