sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தீயணைப்பு துறை ஊழியர் உயிரிழப்பு

/

தீயணைப்பு துறை ஊழியர் உயிரிழப்பு

தீயணைப்பு துறை ஊழியர் உயிரிழப்பு

தீயணைப்பு துறை ஊழியர் உயிரிழப்பு


ADDED : அக் 13, 2025 05:43 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் 37. இவர் 2013 முதல் தீயணைப்பு துறை ஊழியராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையிலும், நாட்டு மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு அவரது தாய் மாரியம்மாள் எழுப்பியபோது ஆனந்த் எழுந்திரிக்கவில்லை. பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, டாக்டர் பரிசோதனையில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us