sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் இன்று ஐந்து கருட சேவை


ADDED : ஜூலை 24, 2025 06:40 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 06:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ஆடிப்பூர திரு விழாவின் 5ஆம் திருநாளான இன்று, காலையில் பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவில் ஐந்து கருட சேவையும் நடக்கிறது.

இன்று காலை 10:00 மணிக்குமேல் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் எழுந்தருளி பெரியபெருமாள், சுந்தரராஜ பெருமாள், சீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன், ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு மங்களா சாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

இரவு 10:00 மணிக்குமேல் பெரியாழ்வார் சின்ன அன்ன வாகனத்திலும், ஆண்டாள் பெரிய அன்ன வாகனத்திலும், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனத்தில் எழுந்தருளும் ஐந்து கருட சேவையும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா, அறங்காவலர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us