sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வைப்பாற்றில் வெள்ள எச்சரிக்கை

/

வைப்பாற்றில் வெள்ள எச்சரிக்கை

வைப்பாற்றில் வெள்ள எச்சரிக்கை

வைப்பாற்றில் வெள்ள எச்சரிக்கை


ADDED : அக் 19, 2025 09:38 PM

Google News

ADDED : அக் 19, 2025 09:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு நகராட்சி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாத்துார், ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி, விஜயகரிசல்குளம் வெம்பக்கோட்டை, வல்லம்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக இரவு நேரத்தில் கன மழை பெய்து வரு வதால் வைப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதை தொடர்ந்து நகராட்சி நிர் வாகம் கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கை விடுத்தனர். ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டனர்.

ஆண்டாள்புரம், மேல காந்திநகர்,கீழக்காந்திநகர், பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையை இரும்பு பேரிகார்டு கொண்டு அடைத்தனர். ஆற்றுக்குள் கட்டட இடிபாடுகளையும் நகரில் இடித்து அகற்றப்பட்ட சிமென்ட் தண்ணீர் தொட்டிகளையும் கொட்டி உள்ளதால் தண்ணீரின் போக்கு மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாய நிலை உள்ளது.






      Dinamalar
      Follow us