நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : பண்டிகை தினங்களை முன்னிட்டு அருப்புக்கோட்டையில் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது.
நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ஆயிரம் ரூபாய்க்கும், முல்லை 750, பிச்சி 700, கனகாம்பரம் ஆயிரத்து 500, ரோஜா 330, செவ்வந்தி 240, சம்பங்கி 350 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பண்டிகை தினம் என்பதால் விலை உயர்ந்தாலும் மக்கள் பூக்களை வாங்கிச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.