ADDED : ஜன 17, 2025 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் இன்றும்,நாளையும் உணவுத் திருவிழா நடக்கிறது.
கலெக்டர் ஜெயசீலன் கூறியதாவது:
விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில், விருந்துடன் விருதுநகர் கார்னிவல் -2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது.
இதில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது, என்றார்.