sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பு போச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

/

சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பு போச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பு போச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சூழ்ச்சியால் வெற்றி வாய்ப்பு போச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


ADDED : அக் 13, 2025 05:38 AM

Google News

ADDED : அக் 13, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : கடந்த தேர்தலில் சிலரின் சூழ்ச்சியால் ராஜபாளையத்தில் வெற்றி வாய்ப்பு இழந்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சி கூட்டத்தில் பங்கேற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது, கடந்த முறை ராஜபாளையத்தில் கவனக் குறைவு, ஒரு சிலரின் சூழ்ச்சியால் மிகச்சிறிய வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு போனது. இந்த பூத் கமிட்டி என்பது ஒரு விதை. இதை விருட்சமாக வளர்ப்பதன் மூலம் வெற்றியை நிர்ணயிக்கும் களமாக இது அமையும்.

தி.மு.க., பொய்யான வதந்திகள், செய்திகளை சமூக வலை தளங்களில் பரப்புகின்றனர். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்தும் தினசரி பிறர் மீது குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டே உள்ள ஆட்சியாக தான் தி.மு.க., உள்ளது. பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இதன் மூலம் ராஜபாளையம் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து தர முடியும், என்றார்.

வடக்கு நகர செயலாளர் துரை முருகேசன் தலைமை வகித்தார். ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ், நகர செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us