sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு

/

ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு

ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு

ரூ.30.80 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு


ADDED : அக் 21, 2024 12:43 AM

Google News

ADDED : அக் 21, 2024 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : மலேசியாவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.30.80 லட்சத்தை மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் 57, வியாபாரி. ஆண்டுதோறும் சுற்றுலாவிற்கு நண்பர் உடன் சேர்ந்து வெளிநாடு செல்வது வழக்கம்.

மலேசியாவிற்கு சுற்றுலா செல்வதற்கு சென்னையைச் சேர்ந்த டிராவல்ஸ் ஏஜன்ட் அருண்குமார், அவரது மனைவி ஜெய ப்ரீத்தி ஆகியோரிடம் குழுவினருக்கு என ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் கொடுத்துள்ளார்.

செப். 18ல் சுற்றுலா செல்ல உறுதியளித்து தயாராக இருந்தவர்கள் தம்பதியினரை அலைபேசியில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்து மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் ராஜபாளையம் வடக்கு போலீசார் கணவன், மனைவி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us