sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

/

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி


ADDED : பிப் 04, 2025 04:47 AM

Google News

ADDED : பிப் 04, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ஸ்ரீவில்லிபுத்துார் வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயமாலா 41, இவரிடம் கீழ ராஜகுல ராமன் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், சாந்தி தம்பதியினர் ராஜபாளையத்தில் துப்புரவு பணியாளர்களை கணக்கெடுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் அதற்கு ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஜெயமாலாவிடம் 2024 அக். மாதம் ரூ.15 ஆயிரம், அவர் வைத்திருந்த வங்கி ஏ.டி.எம்., பெற்று ரூ.40 ஆயிரம் எடுத்துள்ளார். இதன் பின், 'வேலை கிடைத்துவிட்டது. உடனடியாக பணம் செலுத்த வேண்டும்,' என கூறி அவர் வைத்திருந்த 5 பவுன் நகைகளை பெற்று சவுத் இந்தியன் வங்கி மூலம் ரூ.2 லட்சத்திற்கு அடமானம் வைத்து பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

4 மாதங்கள் கடந்தும் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தர நடவடிக்கை இல்லாததாலும் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. ராஜபாளையம் தெற்கு போலீசார் ஆனந்த், சாந்தி இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us