sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை

/

ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை

ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை

ரோட்டோர ஓடையில் எரிக்கப்படும் குப்பை


ADDED : ஜன 20, 2024 04:13 AM

Google News

ADDED : ஜன 20, 2024 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி சித்துராஜபுரம் ரோட்டில் பூலாவூரணி ஊராட்சிக்குட்பட்ட பிருந்தாவன் நகரில் ஓடையில் குப்பை கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.

சிவகாசி விளாம்பட்டி ரோடு விலக்கில் இருந்து சித்துராஜபுரம் செல்லும் ரோட்டில் பூலாவூரணி ஊராட்சி பிருந்தாவனம் நகர் அருகே ஓடை செல்கிறது. இந்த ஓடையில் அப்பகுதியின் ஒட்டுமொத்த குப்பையும் கொட்டப்படுகின்றது.

இதனை அகற்றாமல் அங்கேயே வைத்து எரித்து விடுகின்றனர்.

ரோட்டில் ஓரத்திலேயே எரிக்கப்படுவதால் இதிலிருந்து எழும்பும் புகையால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

புகை ரோடு முழுவதையும் மறைப்பதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுத்தான் செல்ல முடிகிறது. சில நேரங்களில் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. மழைக் காலங்களில் ஓடையில் தண்ணீர் வந்தால், துர்நாற்றம் ஏற்படுகிறது.

எனவே ஓடையில் குப்பை கொட்டு வதை தவிர்க்க ஊராட்சி நிர்வாகம் மறு சுழற்சி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us