sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

/

இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி

இருக்கன்குடியில் மின்சாரம் பாய்ந்து சிறுமி பலி


ADDED : அக் 01, 2024 05:33 AM

Google News

ADDED : அக் 01, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே இருக்கன்குடியில் தெருவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து சம்யுக்தா 5, பலியானார்.

இருக்கன்குடியை சேர்ந்தவர் மணி கார்த்திக், -நந்தினி தம்பதியின் மகள் சம்யுக்தா 5. நேற்று காலை 9:00 மணிக்கு வீட்டின் முன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். லேசான மழை பெய்ததால் வீட்டருகே இருந்த மின்கம்பத்தை விளையாடும் போது தொட்டத்தில் சம்யுக்தா உடலில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார்.

தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், சம்பவம் நடந்த மின் கம்பத்தில் இருந்து பல நாள்களாக தீப்பொறி தெறித்து விழுந்துள்ளது. மின்வாரியத்தில் புகார் செய்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.






      Dinamalar
      Follow us