sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

/

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

 அரசு பஸ் கண்ணாடி உடைப்பு


ADDED : ஜன 31, 2026 05:46 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: உசிலம்பட்டி பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஜன.24 இரவு செங்கோட்டை சென்று விட்டு மதுரைக்கு திரும்பியபோது, ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி விலக்கு அருகே டூவீலரில் வந்த, ராஜபாளையத்தை சேர்ந்த முத்துலிங்கம், ஜீவானந்தம் ஆகியோர் பஸ்ஸின் முன்னும், பின்னுமாக போக்கு காட்டி ஓட்டியதால் விபத்து அபாயம் ஏற்பட்டது.

இதனை டிரைவர் பாலகிருஷ்ணன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் பின்பக்க கண்ணாடியில் கல் வீசி உடைத்து விட்டு தப்பி சென்றனர். போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us