sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

/

 அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 அரசு அலுவலர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 27, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடந்தது.

அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் பகவதியப்பன், முன்னாள் மாவட்ட தலைவர் அய்யாதுரை, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி, சுகாதார ஆய் வாளர்கள் நலச்சங்கம் முன்னாள் மாநிலத் தலைவர் துரைச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

காலி இடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தினர்.

அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட பொருளாளர் பாண்டி, துணைத் தலைவர் ஆறுமுகம் உட்பட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us