sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பசுமை தமிழக தின விழா

/

பசுமை தமிழக தின விழா

பசுமை தமிழக தின விழா

பசுமை தமிழக தின விழா


ADDED : செப் 26, 2024 04:31 AM

Google News

ADDED : செப் 26, 2024 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரிஇயற்கை தோட்டக்கலை, நாட்டு நலப்பணித் திட்ட அணிகள், தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள், பனை விதை நடும் விழா நடந்தது.

கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்தார். கல்லுாரி தாளாளர் அபிரூபன், முதல்வர் அசோக் வாழ்த்தினர்.

கல்லுாரி வளாகத்தில் 4000 மரக்கன்றுகள், 3000 பனை விதைகள் நடப்பட்டது. கல்லுாரி பல்வேறு துறையைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை கல்லுாரி இயற்கை தோட்டக்கலை மன்றம், நாட்டு நலப்பணி திட்ட அணிகள், வனத்துறையினர் செய்தனர்.






      Dinamalar
      Follow us