UPDATED : ஜூன் 06, 2026 11:05 PM
ADDED : ஜூன் 06, 2026 11:03 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் டவுன் இன்ஸ்பெக்டர் துரைப் பாண்டி தலைமையில் போலீசார் சிவகாசி ரோட்டில் வீரபாண்டியாபுரம் விலக்கில் நேற்று மாலை 4:00 மணிக்கு வாகன சோதனை செய்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சித்துராஜபுரத்தை சேர்ந்த ராம்குமார் 42. சீனிவாசன் 45. கணபதி 46. ஆகியோர் வந்தகாரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 5 சாக்கு பையில் குட்காக இருப்பது தெரிய வந்தது.இதனைத் தொடர்ந்து காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சாத்துார் போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
