sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் தீ விபத்து

/

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து


ADDED : ஜன 23, 2025 03:47 AM

Google News

ADDED : ஜன 23, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி புதுத்தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் 33. பட்டாசு தொழில் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் இவரும் இவரது மனைவியும், நேற்று காலையில் வேலைக்கு சென்று விட்டனர்.

அவரது இரு குழந்தைகளும் பள்ளிக்குச் சென்றனர். மதியம் 3:30 மணிக்கு அவரது வீட்டில் வாஷிங் மெஷினில் தீ பிடித்து துணிகள் எரிந்து நாசமானது. தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

விசாரணையில் காலையில் வேலைக்குச் செல்லும் போது வாஷிங்மெசினில் துணியை போட்டு ஆன் செய்து சென்றுள்ளனர்.

அப்பகுதியில் இருமுறை மின்தடை ஏற்பட்ட நிலையில் மின் கசிவால் தீப்பிடித்தது தெரிய வந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us