sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மனைவி கண் முன் கணவன் பலி

/

மனைவி கண் முன் கணவன் பலி

மனைவி கண் முன் கணவன் பலி

மனைவி கண் முன் கணவன் பலி


ADDED : டிச 09, 2024 05:02 AM

Google News

ADDED : டிச 09, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: தச்சக்குடி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விஜயன் 55. இவர் தனது மனைவியுடன் டூவீலரில் ஜவுளி எடுப்பதற்காக சென்றார்.

மங்கலம் ரோட்டில் உள்ள வங்கியின் முன்பு தனது டூவீலரை நிறுத்தியபோது விஜயன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பெரிய குளத்துப்பட்டி சிவஞான பாண்டியன் ஒட்டி வந்த டிராக்டர் விஜயனின் மீது ஏறி இறங்கியது.

எம். புதுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை செய்த பின்னர் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.----






      Dinamalar
      Follow us