sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 'என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது' பெண் போலீசை மிரட்டிய பார் ஊழியர்

/

 'என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது' பெண் போலீசை மிரட்டிய பார் ஊழியர்

 'என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது' பெண் போலீசை மிரட்டிய பார் ஊழியர்

 'என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது' பெண் போலீசை மிரட்டிய பார் ஊழியர்


ADDED : டிச 06, 2025 02:16 AM

Google News

ADDED : டிச 06, 2025 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதி தனியார் பார் ஊழியர் ஈஸ்வரன் 26. மது போதையில் கையில் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

அவரிடம் அங்கிருந்த பெண் போலீஸ் எப்படி காயம் ஏற்பட்டது என கேட்டார். அதற்கு அவர், டாக்டரிடம் இவர்களெல்லாம் என்னிடம் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்றொரு போலீஸ்காரர் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தபோது , அண்ணே நீ என்னை அடி, உனக்கு உரிமை இருக்கு. இவங்க யாரு என்னை கேள்வி கேட்க என அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீங்கள் போலீஸ் என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு விசுவாசமாக 100 பேர் இருக்கிறார்கள். என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது வேக வைத்து விடுவார்கள் என மிரட்டல் விடுத்தார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.






      Dinamalar
      Follow us